விழா பதிவுகள் – 31

டாக்டர் ஸ்ரீராம் ராஜா அண்ணாமலை மன்றம் சென்றிருந்தார்.  அது பற்றி அவர் எழுதியிருந்த பதிவு:

இன்று சில procedures-க்காக ராஜா அண்ணாமலை மன்றம் போயிருந்தேன். மேலாளர் என்னிடம், “நீங்கள் அவரின் மகனா?” என்று கேட்டார். “இல்லைங் சார், ரீடர் அண்ட் ஃப்ரெண்ட்,” என்று சொன்னேன்.

“அன்னிக்கு அவ்வளவு கூட்டம் வந்திருந்துச்சே? அவங்கள்லாம் சாரோட ரிலே(ட்)டிவ்ஸா?” என்று கேட்டார். “அத்தனை பேரும் சாரோட ரீடர்ஸ்,” என்றேன்.

“இவளோ இளைஞர்கள இந்த ஹால்ல நான் பார்த்ததில்ல. ஆல் தெ பெஸ்ட்,” என்று சொன்னார்.

நன்றி சொல்லி விடைபெற்றேன்.