வர்றியா… வர்றியா…

ஃபேஸ்புக்கில் என் பெயர் மறுபடியும் இழுக்கப்பட்டிருக்கிறது.  தமிழில் ஃபேஸ்புக்கில் 90 சதவிகிதம் கிரிமினல் மனம் கொண்டவர்களே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.  எனக்கு இவர்களோடெல்லாம் உரையாடிக் கொண்டிருப்பதில் விருப்பம் இல்லை; முக்கியமாக நேரமும் இல்லை. மனுஷ்ய புத்திரன் திரு மு. கருணாநிதியை அவரது பிறந்த நாள் அன்று வாழ்த்திப் பேசினார் என்ற விஷயம் இணையத்தில் படு சூடான விவாதமாக மாறியது பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தேன்.  எனக்கு இதைப் படிக்கவோ இதில் கலந்து கொள்ளவோ விருப்பம் இல்லை; நேரம் இல்லை.  மனுஷ்ய புத்திரன் தமிழில் கோடிக் கணக்கான பேர் படித்து, விவாதித்து, கொண்டாடப் பட வேண்டிய ஒரு கவி.  ஆனால் அப்படி நடக்கவில்லை.  ஒரு சில ஆயிரம் பேருக்குத்தான் அவர் எட்டினார்.  வைரமுத்து அளவுக்கு இன்று அவர் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.  அது நடக்கவில்லை.  அதனால்தான் அவர் தமிழர்களை ass fuck பண்ணுவதற்காக அப்படி ஒரு அரசியல் தலைவரைப் பாராட்டினார் என்று என் நண்பர்களிடம் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தேன்.

பேஸ்புக் கிரிமினல்கள் நான் கர மைதுனம் செய்யும் போதோ, வேசியின் யோனியை நக்கும் போதோ அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அல்லது விடியோ எடுத்துக் கூட வெளியிட்டுக் கொள்ளட்டும்.  அதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை.  எழுத்தாளர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அலையும் கிரிமினல் கும்பலைப் பற்றி எனக்குத் துளியும் பயம் இல்லை.  நான் ஏன் அந்தக் கிரிமினலுக்குக் கடிதம் எழுதினேன் என்ற விளக்கத்தை நான் இங்கே தரப் போவதில்லை.  ஏனென்றால், அது பெரிய கதை.  அந்தக் கதையைச் சொல்லி, சாக்கடையில் நானும் புரண்டு எழ எனக்கு விருப்பம் இல்லை.

ஒரு வேசி என்னிடம் வரியா வரியா என்று கேட்டு, நச்சரித்து, தினமும் கடிதம் எழுதி, நானும் ஒரு நாள் horny condition இல் சரி தூக்கு என்றால், உடனே வேசி “ஐயோ ஐயோ ஐயோ என்னைத் தூக்கச் சொன்னான் தூக்கச் சொன்னான் என்று புலம்பினால் நானா பொறுப்பு?  bloody asshole…

Comments are closed.