சென்னை புத்தகக் கண்காட்சி

ஜனவரி 6 முதல் ஜனவரி 19 வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இடம்: செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன்  மேல்நிலை பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்), பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை.

நேரம்: வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை. வார இறுதிகள் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 663), உயிர்மை (அரங்கு எண்: 183, 184, 224, 225) அரங்குகளில் கிடைக்கும். ‘அறம் பொருள் இன்பம்’, அந்திமழை (அரங்கு எண்: 299) அரங்கில் கிடைக்கும்.

கலகம் காதல் இசை, சினிமா சினிமா, கனவுகளின் நடனம் முதலிய சினிமா பற்றிய புத்தகங்கள் பேசாமொழி அரங்கு எண் 363-இல் கிடைக்கும்.

– ஸ்ரீராம்