மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் இனிதே நடந்து முடிந்தது. பேசி முடித்த போது மாலை ஐந்து மணி. அந்தப் பேச்சின் காணொளியை நள்ளிரவே இணையதளத்தில் பதிவேற்றி விட்டார் ஷ்ருதி டிவி கபிலன். இன்றைய தமிழ் இலக்கியத்துக்கு அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியதாகும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் பணியை அவர் செய்து வருகிறார்.