அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை: ஆழி செந்தில்நாதன்

அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை – (தமிழில்): ஆழி செந்தில்நாதன் அரசியல் பேச்சின் மாஸ்டர் பீஸ்! (ஆம் ஆத்மி பற்றிய எனது நூறாயிரம் சந்தேகங்களுக்கு அப்பால், இப்போதும் அவர்கள் மீது எந்த ஒரு அசாதாரண காதலும்கொள்ளாத நிலையிலும், அரவிந்த் கேஜ்ரிவால் மீது அப்படியொரு பெரிய நம்பிக்கை இல்லாதபோதிலும், இன்று தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது அவர் ஆற்றிய உரை சமீப கால அரசியல் வரலாற்றில் மிகவும் அற்புதமான ஒரு உரை என்றே கருதுவேன். அதனால் காதலர் … Read more