துளி துளி…

11th வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆதித்யா என்ற மாணவன் எனக்கு ஒரு வித்தியாசமான கடிதம் எழுதியிருந்தான்.  வழக்கம் போல் ஆங்கிலத்தில்தான்.  இரண்டு வரிகளே இருந்த அந்தக் கடிதத்தில் ஒரு பாடலின் லிங்க் இருந்தது.  இந்தப் பாடலை ஆதித்யாவின் வகுப்பு மாணவர்களே எழுதி, இசையமைத்து, பாடியும் இருக்கிறார்கள். பின்னணி இசையும் அவர்களே. பாடிய மாணவனின் பெயர் மட்டும் எழுதியிருக்கிறான். ராஜகோபால்.  கீ போர்ட் வாசித்திருக்கும் மாணவன், கிதாரிஸ்ட் பெயர் எல்லாம் இல்லை.  அந்த இரண்டு பேரும் கூட ராஜகோபாலைப் … Read more

சேர்வராயன் மலை

இன்று இரவு சேர்வராயன் மலைக்குக் கிளம்புகிறேன்.  சேர்வராயன் மலைக் கடவுளைப் பற்றி எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் எழுதியிருக்கிறேன்.  பாப்பாத்தி அம்மாள் என்ற பாத்திரம் ஞாபகம் இருக்கிறதா?  இருந்தால் சேர்வராயன் மலையும் ஞாபகம் இருக்கலாம்.  இதுவரை நான் போனதில்லை.  இதுதான் முதல்.  குகைக் கோவிலில் தர்ஸனம் முடித்த பிறகு ஏற்காட்டில் இரண்டு நாள் தங்கி இருப்பேன்.  வாசகர் வட்ட நண்பர்களை இந்த முறை ஏற்காட்டில் சந்திக்க இயலாது.  ஆனால் ஜூலை 12, 13 தேதிகளில் வாசகர் வட்ட … Read more