Notes from Madras – 1
பக்கம் 33 மற்றும் 34-ஐப் பார்க்கவும். https://artreview.com/magazine/2016/artreview_asia_vol_4_no_3/
பக்கம் 33 மற்றும் 34-ஐப் பார்க்கவும். https://artreview.com/magazine/2016/artreview_asia_vol_4_no_3/
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/lines-of-thought/article9221302.ece
இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுத் தேர்வு மிகவும் முட்டாள்தனமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாப் டைலன் ஒரு மாபெரும் கலைஞர்; ஆனால் அவர் இலக்கியவாதி இல்லையே? Arts என்று ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு அதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். இனிமேல் அமெரிக்க ஜனாதிபதியின் உரையைத் தயாரிப்பவருக்குக் கூட இலக்கியத்துக்கான நோபல் கொடுப்பார்கள் போலிருக்கிறது. அதேபோல், டரண்டினோ படத்துக்கு வசனம் எழுதுபவருக்கும் இலக்கியத்துக்கான நோபல் கொடுக்க ஆரம்பிக்கலாம். சென்னையில் கலைமாமணி விருது கமிட்டியைச் சேர்ந்த யாரோ ஒரு ஆள் நோபல் … Read more
வடிவமைப்பு: சுப்ரமணியன்
15-ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் செல்கிறேன். அன்று இரவும் மறுநாள் முழுவதும் திருவனந்தபுரத்தில்தான் இருப்பேன். 17-ஆம் தேதி காலை அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். மலையாளக் கவி அய்யப்பன் நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டு அய்யப்பன் மெமேரியல் லெக்சரும் கொடுக்க இருக்கிறேன். அய்யப்பனுடன் பழகியிருக்கிறேன். திருவனந்தபுரம் போகும்போதெல்லாம் அவரும் நானும் ஏதாவது ஒரு மதுபான விடுதியில் அமர்ந்து ஐந்தாறு மணி நேரம் பேசிக் கொண்டிருப்போம். ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்களின் கவிதைகளை சினிமா பாடலைப் போல் ராகத்தோடு பாடுவார். … Read more
சாருவின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’. புகைப்படம் மற்றும் caption: மாமல்லன்