கிருஷ்ணா என்ற கிளியும் கிருஷ்ணா எழுதிய கிளியும்… பிரபு காளிதாஸ்
பிரபு காளிதாஸ் முகநூலில் எழுதியது: விகடனில் மனுஷ்ய புத்திரன் எழுதிய “கிளிக்காவியம்” படித்தேன். கிளி பற்றிய கவிதை என்பதால் முதலில் படிக்காமல் விட்டுவிடலாம் என்று இருந்தேன். காரணம், செல்லப்பிராணிகள் கதைகள் பூராவும் துயரத்தில் தான் முடியும் என்பது மாற்றமுடியாத விதி. நான் வளர்த்த “கிருஷ்ணா” எனும் கிளியை மறுபடி இந்த கவிதை கிளறிவிட்டால் என்ன செய்வது என்று பயம். அப்புறம் தைரியம் வரவழைத்துப் படித்து விட்டேன். பயங்கரமான கவிதை. அது என் கிருஷ்ணா பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டது. … Read more