வீடு

இன்றும் வீடு தேடி மறைமலை நகர் வரை வந்தோம். கடைசியில் பார்த்தால் மறைமலை நகரிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரம் உள்ளே கோவிந்தாபுரம் என்ற குக்கிராமத்தில் இருந்தது வீடு. ஆனால் அங்கே வைஃபை கூட இல்லை என்பதால் இப்போது அம்பத்தூர் செல்கிறோம். வீடு பார்க்கத்தான். மைலாப்பூரில்தான் 1,70,000 ரூ மாத வாடகை கேட்கிறார்களே கொடூரர்கள்? வேறு என்ன செய்ய?

பின்குறிப்பு:

இந்தக் காரணத்தினால் இன்றைய கட்டுரை இன்று நள்ளிரவில்தான் பதிவேற்றம் செய்யப்படும்.