அசத்துகிறார்கள்!!!

சொன்னேன் இல்லையா, வசை கடிதத்தில் எடுத்த எடுப்பில் ங்கோத்தா, தே.மவனே என்றெல்லாம் எழுதினால் அப்படியே டெலீட் செய்து விடுவேன், அதனால் பண்பாக ஆரம்பித்து அப்புறம் காண்பியுங்கள் ஆபாசத்தை என்று நான் சொன்னதை அட்சரம் பிசகாமல் செய்து மெண்டலாகி இருக்கிறார் ஒரு அன்பர்.  இதோ கடிதம். வணக்கம் சாரு, உங்களிடம் ஒரு கேள்வி.தயவு செய்து பதிலளிக்கவும்.ஏன் நீங்களும் ஜெமோவும் முட்டி கொள்கிறீர்கள்?அப்படி சொல்வது கூட தவறு.ஜெமோ ஜென்டில்மேன்.உங்களை பற்றி ஒரு வார்த்தை எழுத மாட்டேன் என்று கழட்டி விட்டுட்டாரு.ஆனா … Read more

படித்ததில் பிடித்தது…

வாசக நண்பர் ஒருவர் இதை அனுப்பி, “உங்களைப் பற்றி யார் எழுதினாலும் என்ன எழுதினாலும் சுவாரசியமாக இருக்கிறது” என்று எழுதியிருந்தார்.  நீங்களும் படித்து இன்புறுங்கள்… http://www.jeyamohan.in/?p=324

அடியேனின் பேச்சு

கோவா சென்று கோவாவின் வாஸ்கோ சிறையில் இருக்கும் என் அருமை நண்பன் தருணைப் பார்த்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினேன்.  தருண் எந்தத் தவறும் செய்யவில்லை.  அதற்கான நிரூபணம் ஓட்டலின் CCTV footage.   ஏன் அதை வெளியிட மறுக்கிறார்கள்? தருண் விஷயமாக எனக்கு ஆபாசக் கடிதம் எழுதும் அன்பர்களை வரவேற்கிறேன்.  அவர்களிடம் என் ஒரே ஒரு வேண்டுகோள், என் மனைவி, என் அம்மா, தங்கைகள் மற்றும் என் குடும்பத்துப் பெண்கள் அனைவரையும் ரேப் செய்யும் … Read more

படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்…

அடங்காத ஆட்டம் ஆடி ஒரு முறை பட்டாகி விட்டது.  இன்னுமா?  அனுபவித்த வலியும் வேதனையும் போதாதா நண்பா?  நான் உன்னை அறிஞன் என்றேன்.  நீ என்னை முட்டாள் என்கிறாய்.  யார் அறிஞன்? யார் முட்டாள்?  திராவிடக் கொழுந்துகளின் தமிழ்த் தொண்டின் காரணமாக,  அறிஞன் என்று சொன்னால் அது கிண்டல் போல் தொனித்து விடக் கூடாதே என்று மெனக்கெட்டு ஸ்காலர் என்று எழுதினேன்.  நீயோ என்னையும் நிர்மலையும் கூகிளில் பார்த்து எழுதுகிறோம் என்று கிண்டல் செய்கிறாய்.  20 ஆண்டுகள் … Read more

பெரியார்

Charu I feel your understanding about periyar will be helpful for modern youth. With multi dimensional views of yours will bring periyar metaphysical concept into lime light. People like vinayaga murugan are product of flat propaganda by periyarist and knee jerking response from hindutva. Being a writer with postmodern understanding,  your views on Periyar will … Read more

உலகத்தரமான ஒரு சிறுகதை

அது என்ன உலகத் தரம் என்றெல்லாம் கேட்கக் கூடாது.  அப்படிக் கேட்டால் அது அரிச்சுவடி நிலையில் உள்ள மாணவனின் கேள்வி.  போர்ஹேஸின் கதைகளைப் படித்திருக்கிறீர்களா?  ஆம் எனில் அதுதான் உலகத் தரம். கடந்த சில தினங்களாக எக்ஸைல் – 2இன் கடைசிக் கட்ட வேலையில் இருக்கிறேன்.  செப்பனிடும் வேலை.  ஆங்கில மொழிபெயர்ப்புக்காக மட்டுமே எழுதப் பட்டதால் பல இடங்களில் என் எழுத்தை நானே மொழிபெயர்ப்பது போல் இருந்தன.  இந்த நிலையில் எனக்கு வரும் எல்லா கடிதங்களுக்கும் ஒரு … Read more