‘குடித்தால் அழுகிறான்
நம் மகன்
மருமகள் சொல்கிறாள்’
என்றாள் மனையாள்.
‘ஏன் அழுகிறான்?’
‘சிறு வயதில் நீ அடித்தாயாம்.’
இப்போது குடித்தால்
நானும் அழுகிறேன்.
‘குடித்தால் அழுகிறான்
நம் மகன்
மருமகள் சொல்கிறாள்’
என்றாள் மனையாள்.
‘ஏன் அழுகிறான்?’
‘சிறு வயதில் நீ அடித்தாயாம்.’
இப்போது குடித்தால்
நானும் அழுகிறேன்.