எனக்குப் பிடித்த கவிஞர்

சமயவேல்.  சிறுபத்திரிகை எழுத்தாளர்களிடம் மட்டுமே பிரபலமான பெயர்.  எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுதி காற்றின் பாடல்.  இந்த ஒரு தொகுதி மூலமே பரவலான கவனிப்பைப் பெற்றவர்.  இவரது தளம்:

http://samayavel.blogspot.in/