தெரிந்த நாவல், தெரியாத செய்தி

சுமார் எட்டு ஒன்பது மாதங்களாகத் தொடப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கும் தினசரிகளை இன்னும் ஒரு வாரத்துக்குள் படித்து முடிக்காவிட்டால் பழைய பேப்பர்காரரிடம் போட்டு விடுவேன் என்று அவந்திகா சொல்லி விட்டதால் வேறு வழியின்றி இன்று அவற்றைப் புரட்ட ஆரம்பித்தேன்.  அதில் 14.6.2015 அன்று மேலே குறிப்பிட்ட தலைப்பில் தி இந்து நாளிதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருப்பதைக் கண்டேன்.  டாக்டர் ஸ்ரீராமை அழைத்து இதைப் படித்தீர்களா என்று கேட்டேன்.  படித்து விட்டு உங்களுக்கு லிங்க்கும் அனுப்பினேனே என்றார்.  தேடினேன்.  கிடைத்தது.  அது இதோ:

http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7313138.ece