அசோகமித்திரன் படைப்புகள்

குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு

“அசோகமித்திரன் படைப்புகள்”

 

உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா

இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ்

இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கர்

நாள் 24 அக்டோபர் 2015 சனிக்கிழமை, மாலை 6.30 மணி

இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் – சென்னை  600041

(திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்)

இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று தங்கள் கருத்துக்களையும்  பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம்.