சென்னை புத்தகக் கண்காட்சி

தீவுத்திடலில் ஜூன் 1 முதல் 13 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. நேரம்: வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை; வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் உயிர்மை (அரங்கு எண்: 498, 499, 558, 559), கிழக்கு (அரங்கு எண்: 642 – 649), அந்திமழை (அரங்கு எண்: 208) அரங்குகளில் கிடைக்கும்.

– ஸ்ரீராம்