நெய்வேலி புத்தகக் கண்காட்சி

நெய்வேலி புத்தகக் கண்காட்சி நாளை முதல் ஜூலை 10 வரை நடைபெற இருக்கிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும். அந்திமழை வெளியீடான ‘அறம் பொருள் இன்பம்’, புதுப்புனல் அரங்கில் கிடைக்கும்.

இடம்: புத்தகக் கண்காட்சி மைதானம், பிளாக் எண் 11, நெய்வேலி.

நேரம்: வார நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை; விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை.

– ஸ்ரீராம்