புத்தகக் கண்காட்சியில் பேசுகிறேன்…

சென்னை நந்தனத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் 17.1.2014 அன்று )வெள்ளிக்கிழமை)  மாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை ஜீவா சிற்றரங்கத்தில் வாசகர்களுடன் கலந்துரையாடுகிறேன்.  வாசகர்களும், வாசகர் வட்ட நண்பர்களும் திரளாக வந்திருந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

Comments are closed.