முன்னோடிகள் – 20
அப்பா, கோபி கிருஷ்ணனின் கதைகளைப் படிக்கும் போது இந்தக் கேள்வி உதித்தது: கோபியின் பல கதைகள் ஒரு பதிவைப் போல உள்ளது. அதாவது கதை என்கிற வடிவில் இல்லை. நம் தமிழ்நாட்டில் வரலாறு என்பதையே இப்படி இலக்கிய வடிவில்தான் அறிகிறோம். பண்டைய தமிழ் நாகரீகம் எப்படி இருந்தது என்பதைச் சங்க இலக்கியங்களிலும் இதர இலக்கியக்கியங்களிலும்தான் பார்க்கிறோம். ஆனால் மேற்கு நாடுகளில் அப்படியில்லை. கலங்கரைவிளக்கம் ஒன்று ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதை வடிவமைத்தவர், கட்டிய … Read more