வியாசரின் கொடி மரபு – செல்வேந்திரன்
செல்வேந்திரன் முகநூலில் எழுதிய பதிவை கீழே தருகிறேன். அருட்செல்வ பேரரசனின் மகாபாரதம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மகாபாரத மொழிபெயர்ப்பு என்ற மகத்தான பணியைச் செய்து முடித்த அரசனுக்கு என் வாழ்த்துக்கள். வியாசரின் கொடி மரபு –செல்வேந்திரன் அருட்செல்வபேரரசனுக்குப் பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக திட்டமிட நண்பர்கள் அவ்வப்போது கூடினோம். ஒவ்வொருமுறையும் டைனமிக் நடராஜன் பேரரசனின் இம்முயற்சி எத்தகையது, இந்நிகழ்ச்சி எதற்காக என்பதை ஒருவர் ‘தெளிவாகப்’ பேசி நிகழ்வைத் துவக்க வேண்டும் என வலியுறுத்திக்கொண்டே இருந்தார். வாழ்த்துரைப்பவர்கள் எப்படியும் … Read more