பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது

“பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது” ராஜமுத்திரை மார்ச் 22, 2006 பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் … Read more

நாளை இரவு எட்டு மணி சந்திப்புக்கான லிங்க்

ஏற்கனவே எழுதியபடி அது ஸூம் சந்திப்பு அல்ல. கூகிள் மீட். அதற்கான இணைப்பு கீழே: To join the meeting on Google Meet, click this link:  https://meet.google.com/grn-afri-dfr  Or open Meet and enter this code: grn-afri-dfr