தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்? (2)

நினைத்தேன். நினைத்தது போலவே நடந்தது.  அராத்துவின் மகன் ஆழிமழைக் கண்ணனைப் பற்றி எழுதினேனா?  அதைப் படித்து விட்டு ஒரு நண்பர் very weird என்று என் வாசகர் வட்டத்தில் எழுதியிருந்தார்.  எனக்குச் சற்று கோபம் வந்து விட்டது.  ”இதில் weird ஆக எனக்கு ஒன்றும் தெரியவில்லை.  அந்தப் பையன் ஒரு prodigy என்று நினைக்கிறேன்.  அதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியமும் இல்லை” என்று எழுதினேன்.  உடனே அன்பர் இப்படி பதில் எழுதியிருக்கிறார். thanks for your view … Read more

சாதத் ஹஸன் மண்ட்டோ

எக்ஸைல் மறு உருவாக்கம் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  ஏழாம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பது திட்டம்.  அந்த வேலைக்க்குள் நுழைவதற்கு முன் வாசகர் வட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக எட்டிப் பார்த்த போது இந்தச் சிறிய குறிப்பு கிடைத்தது.  நிஜந்தன் தோழன் எழுதியிருக்கிறார்.   சாதத் ஹஸன் மண்ட்டோவின் எழுத்தைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.  எனக்கு மிக நெருக்கமாக நான் உணரும் எழுத்தாளர்களில் மண்ட்டோவும் ஒருவர்.  தமிழில் மொழிபெயர்த்த ராமாநுஜம் மிகுந்த பாராட்டுக்கு … Read more