விழா பதிவுகள் – 3

நேற்றைய விழா அரங்கத்துக்கு வெளியே ஐந்தரை மணிக்கே துவங்கி விட்டது.  சுமாராக 800 பேர் வந்திருந்தனர்.  நூறு பேர் விழா துவங்குவதற்கு முன்பே கிளம்பி விட்டனர்.  குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வந்திருந்த 800 பேரில் 700 பேர் கீழே உள்ள புகைப்படத்தில் காண்பதைப் போன்ற இளைஞர்கள்தான்.  என் எழுத்தை யார் வாசிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு சாட்சி.  நேற்று மாலை ராஜா அண்ணாமலை மன்றத்தின் வாசலில் எடுத்த புகைப்படம்.  (விழா பேனரைக் காணோமே, இது செட்டப் செய்து எடுத்த … Read more

விழா பதிவுகள் – 2

முகநூலில் நிர்மல் எழுதியது: “என்னங்க விழா முடிகிற வரைக்கும் கூட்டம் அப்படியே இருக்கிறது!! ஏதும் காசு கொடுத்து அழைச்சிட்டு வந்தாங்களா?” செவியில் விழுந்த ஒரு கமெண்ட். அந்தளவுக்கு விழாவை கொண்டாடினார்கள் அனைவரும். செம சந்தோஷம். சாருவின் எழுத்தின் அரசியல் என்ன? இது பொதுவாக எல்லோரும் முன் வைக்கும் கேள்வி. அனைத்து அடுக்கிலும் வெளிப்புறமாகவும் திரை மறைவாகவும் இருக்கும் அதிகாரத்தை எழுத்தில் தகர்த்தல். அதுவே அவரின் அரசியல். சாருவின் பேச்சு இதை மையப்படுத்தியே இன்று முழுவதும் பேசினார். அதிகாரத்தை எதிர்த்து அதிகாரம் செய்யாமல் எப்படி எதிர்க்க? … Read more

விழா பதிவுகள் – 1

முகநூலில் வாசகர் வட்ட நண்பர் கணேஷ் ராம் எழுதிய பதிவு: இலக்கியம் என்றாலே தலைவன் தலைவியை பார்த்துப் பாடுவதென்றும், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை என்று வினாத்தாளில் சாய்ஸில் விடக்கூடிய படிப்பாகவும் நினைத்து ‘டர்’ராகித் தெறித்து ஓடிய இளைஞர்களை குழந்தைகள் போன்று பாவித்து, அழகாக கை பிடித்து அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியவர் சாரு. போய் அவரிடம் கேட்டுப் பாருங்கள்… என் பிள்ளைகள் என்றுதான் தனது வாசகர்களைச் சொல்வார். இன்று சனிக்கிழமை கொண்டாட்டங்களுக்கு நடுவே ஒருபுறம் ‘இளையராஜா … Read more

நன்றி

Posted by Sriram வந்திருந்த அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 650 முதல் 700 பேர் வரை வந்திருந்தனர். ஓடியாடி மேடையில் வேலை செய்த தம்பிகள் வினோத், முத்து இருவருக்கும் நன்றி. பணிகளைப் பகிர்ந்துகொண்ட இம்மானுவெல் – குமரேசன், கருப்பு, அருள், தரணி, அரவிந்தாக்ஷன், கணேஷ் முதலியோருக்கு நன்றி. பிரபு, ஷ்ருதி டிவி இருவருக்கும் நன்றி. நிர்மல், அழகியசிங்கர், திருப்பூர் கிருஷ்ணன், ஓவியர் ஸ்ரீநிவாசன், சுப்பிரமணியன், குரு, தர்மசேனன், கார்ல், ஜெகா, கருணாநிதி, நெஹமதுல்லாஹ், ‘சத்யம்’ பாலா, அவந்திகா, … Read more

விழா

Posted by Sriram வணக்கம். 1:30 மணி முதல் நண்பர்கள் தரணி, முத்துகுமார், இம்மானுவெல், குமரேசன் முதலியோர் அரங்கில் இருப்பார்கள். சீக்கிரம் வந்தால், சிறுசிறு வேலைகளை பகிர்ந்து செய்யலாம். 3 மணிக்கு கணேஷ் வந்துவிடுவார். 4 மணிக்கு ஸ்ருதி டிவி நண்பர் வந்துவிடுவார். 5 மணி முதல் சிற்றுண்டி கிடைக்கும். சரியாக 6:30-க்கு விழா ஆரம்பிக்கும். இன்று வெளியாகும் புத்தகங்களை அரங்கு வாசலில் உள்ள உயிர்மை, அந்திமழை, கிழக்கு ஆகிய பதிப்பகங்களின் stall-களில் வாங்கிக்கொள்ளலாம். ராஜா அண்ணாமலை … Read more