13. இசை பற்றிய சில குறிப்புகள்

ஜி.என்.பாலசுப்ரமணியம் கர்னாடக சங்கீதத்தின் சாதனைகளில் ஒருவர். 1959-இல் அகில இந்திய வானொலியில் நேரலையில் ஒலிபரப்பப்பட்ட இந்தக் கிருதியைக் கேட்டுப் பாருங்கள். தீக்ஷிதரின் புகழ்பெற்ற நவாவர்ண கிருதிகளில் ஒன்றான கமலாம்பாம் பஜரே கிருதி. வியோலா வாசித்திருப்பவர் பாலமுரளி கிருஷ்ணா. இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்ட அடுத்த வாரமே இதே கிருதியை இதே அகில இந்திய வானொலியில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கிறார். அப்போது பாலமுரளி 29 வயது இளைஞர். அந்த ஒலிப்பதிவு எனக்குக் கிடைக்கவில்லை. பின்வருவது ஜி.என்.பி. 1959-இல் பாடியது. அதற்கு … Read more