4. ஒரு சிறிய கூழாங்கல் போதும்… (தொடர்ச்சி)
உங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்பப் பழைய விஷயம். எனினும் படித்திருக்கலாம். தாகூருக்கு சும்மா லாட்டரி அடிப்பது போல் நோபல் பரிசு கிடைக்கவில்லை. அவர் அதற்காகக் கடுமையாக PR வேலை செய்தார். கீதாஞ்சலியை எழுதி அதை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எடுத்துக் கொண்டு இங்கிலாந்தோ அயர்லாந்தோ போய் W.B. யேட்ஸைப் பார்த்து முன்னுரை வாங்கிப் பதிப்பித்தார். அப்போது உலக அளவில் யேட்ஸ் ஒரு சூப்பர் ஸ்டார். அதோடு நிற்கவில்லை. தாகூர் கோடீஸ்வரர் என்பதால் காசுக்குப் … Read more