சொல்கடிகை – 2 ஸ்காட்ச் & சோடா சட்டை

ஏன் நீங்கள் ஒரு அசோகமித்திரன் மாதிரி, லா.ச.ரா. மாதிரி சாத்வீகமான நபராக வாழ மறுக்கிறீர்கள்?  ஏன் இப்படி eccentric-ஆக, எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டே வாழ வேண்டும்?  -இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுவதுண்டு.  நானும் யோசித்துப் பார்ப்பேன்.  அசோகமித்திரன், லா.ச.ரா. மட்டும் அல்ல, ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன் போன்ற பலரும் சமூகத்தோடு ஒட்டித்தானே வாழ்ந்தார்கள்?  விதிவிலக்காக பாரதியையும் புதுமைப்பித்தனையும் மட்டுமே சொல்லலாம். ஆனால் என்னுடைய வாழ்க்கையும் எழுத்தும் … Read more