இளிவரல்


ஒருபோதும்
மனையாளிடம்
என் எழுத்து பற்றிப்
பேசுவதில்லை
ஒருநாள் கேட்டாள்
‘ஏன் பதற்றம்?’

’நந்தினிக்கு நாவலை முடித்து அனுப்ப வேண்டும்’

‘உன் எழுத்தைப் பற்றிப் பேசாதே’