கரூர்
வரும் 13, 14 தேதிகளில் கரூரில் இருப்பேன். வாசகர் வட்ட நண்பர் தயாநிதியின் திருமணத்துக்காக வருகிறேன். ஆனால் கரூரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உள்ள நண்பர்களைச் சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால், அதில் ஒரு பிரச்சினை உள்ளது. சென்ற முறை ஏற்காடு வந்த போது கோவையில் உள்ள நண்பர்களைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று உண்மையிலேயே விருப்பப்பட்டேன். அது தொடர்பாக பல தினங்கள் முன்பே எழுதியிருந்தேன். சந்திப்பதற்கு சுமார் 20 நண்பர்கள் விரும்பினர். நான் … Read more