நிராகரிப்பும் தடையும் (1)
தமிழ் இந்துவில் சாருவின் எழுத்து குறித்து வெளியான கட்டுரையும் அதற்கான எதிர்வினைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. சாரு நிவேதிதாவால் பெருமாள்முருகனாக முடியவில்லை ஏன்? த. ராஜன் இந்து தமிழ் திசை 16.02.2020 சமீபத்தில் சாரு நிவேதிதா ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்: “விமர்சிக்கப்பட்டதாலும் அச்சுறுத்தப்பட்டதாலும்தானே பெருமாள்முருகன் இன்று சல்மான் ருஷ்டி அளவுக்குப் புகழ்பெற்றார்? வேறு என்ன காரணம்? ஒரு சுரணையுள்ள சமூகத்தில் என்னுடைய காமரூப கதைகள் நாவலைத் தடைசெய்திருப்பார்கள். அதன் மூலம் நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே பெருமாள்முருகனைப் போல் … Read more