வேறு வழியில்லை: விமலாதித்த மாமல்லன்

கவனம் முழுத்தொகுப்பு -31,881 வார்த்தைகள் A4ல் 230 பக்கங்கள். இருந்தும் விலை ஏன் ₹49 அதிகம் வைத்திருக்கலாமே கவனம் ஞானக்கூத்தன் நடத்திய இதழ். அதன் உரிமை அவர் மகனிடம் உள்ளது. அவர் தமக்குப் பணம் வேண்டாம். அப்பாவின் எழுத்து பரவலானால் போதும் என்று சொல்லிவிட்டார். அவரே வேண்டாம் என்கிற பணம் எனக்கு மட்டும் எதற்கு. இதுவரை நான் உதவிய ஒருவரிடமும் ஒரு பைசாகூட வாங்கியதில்லை. இதில் மட்டும் எதற்கு. எனவேதான். கிண்டிலின் மினிமம் விலையான ₹49ஐ வைத்தேன். … Read more

ஜெயமோகனும் நானும்…

ஜெயமோகனுக்காக எழுதிய கடிதத்தைப் பதிவு செய்து விட்டுப் பார்த்த போது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ஆள் – ஜெயமோகனின் கூடாரத்தில் இருந்தவர் – ஏதோ காரணத்தால் அவரைப் பகைத்துக் கொண்டு என் பக்கம் வந்து முழ நீளத்துக்கு ஜெயமோகனை அவமதித்து ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் பிரசுரம் செய்து அந்த ஆளைக் கன்னாபின்னா என்று திட்டி ஒரு பெரிய கட்டுரை எழுதினேன். அதற்குப் பிறகு நடந்ததுதான் வேடிக்கை. இன்று … Read more

அன்புள்ள ஜெயமோகனுக்கு… (திருத்தி எழுதியது)

காலையில் நடைப் பயிற்சிக்குச் செல்லும் அவசரத்தில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன. இப்போது ஆற அமர யோசித்து அதையும் சேர்த்திருக்கிறேன். அன்புள்ள ஜெயமோகனுக்கு, நான் உங்களை என் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறேன். எல்லா எழுத்தாளர்களையும்தான். அதிலும் உங்களை ரொம்ப விசேஷமாக. ஏன் என்று உங்களைப் பற்றி நான் அவ்வப்போது எழுதியிருப்பவற்றையும் பேசியிருப்பவற்றையும் நீங்கள் நினைவுகூரலாம். குறிப்பாக, ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை ஒற்றை ஆளாகச் செய்து கொண்டிருக்கிறார் ஜெயமோகன் என்று எழுதியும் பேசியும் வருபவன். இன்னும் … Read more

அன்புள்ள ஜெயமோகனுக்கு…

அன்புள்ள ஜெயமோகனுக்கு, நான் உங்களை என் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறேன். எல்லா எழுத்தாளர்களையும்தான். அதிலும் உங்களை ரொம்ப விசேஷமாக. ஏன் என்று உங்களைப் பற்றி நான் அவ்வப்போது எழுதியிருப்பவற்றையும் பேசியிருப்பவற்றையும் நீங்கள் நினைவுகூரலாம். குறிப்பாக, ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய விஷயத்தை ஒற்றை ஆளாகச் செய்து கொண்டிருக்கிறார் ஜெயமோகன் என்று எழுதியும் பேசியும் வருபவன். இன்னும் ஏராளமாக. நான் கலந்து கொள்ளும் சர்வதேசக் கருத்தரங்குகளிலும் உங்களையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் பற்றிக் குறிப்பிடாமல் பேசியதே இல்லை. நான் பத்தி எழுதும் … Read more

அர்ப்பணிப்பாண எழுத்து – சாருவின் சிறுகதைகள் குறித்து கணேசகுமாரன்

நன்றி: காமதேனு, 10.02.20 40 வருடங்களுக்கும் மேலாக கதை உலகில் இயங்கும் சாரு நிவேதிதாவின் சிறுகதைக்கான ஆதிக்கத்தை நினைவூட்டும் விதமாக ந. முருகேச பாண்டியன் தொகுத்திருக்கும் இச்சிறிய படைப்புக்கு மென்மை வரவேற்பும் வாழ்த்துகளும். சாரு  என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ஸீரோ டிகிரி, எக்ஸைல் என்று நாவல் வரிசைகளும் கட்டுரைகளும் இருக்க இனிமேல் ‘முள்’ சிறுகதையும் வாசகரின் நினைவுக்கு வருவது இத்தொகுப்பின் வெற்றி எனலாம். எழுத வந்த புதிதில் சாரு சிறுகதைகளில் முயன்றிருக்கும் துணிச்சல் செயல்பாடுகளை எண்ணும்போது … Read more

நிராகரிப்பும் தடையும்: அ. ராமசாமியின் எதிர்வினையை முன்வைத்து…

சாரு நிவேதிதாவின் பனுவல்கள் வளர்ச்சியடைந்த நடுத்தரவர்க்க மனநிலையோடு உரையாடல் செய்யும் பனுவல்கள். பெருமாள் முருகனின் பனுவல்கள் நடுத்தரவர்க்க மனநிலையே இன்னதென்றறியாத மனிதர்களின் உளப்பாங்கை நோக்கிப் பேசும் பனுவல்கள். இவ்விரண்டையும் இணையாக வைத்து விவாதிக்கும் புள்ளியைப் பனுவல்களுக்குள் கண்டறிவது இயலாத ஒன்று. அப்படிப் பேசும் ஒரு கட்டுரையை முக்கியமான கட்டுரை என்று சாருநிவேதிதாவே முன்வைத்துப் பேச முன்வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சாரு நிவேதிதாவின் பனுவல்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் விவாதிக்கப்படாமல் போனதற்கும் அவரது புத்தகங்கள் சந்தைப்படுத்தப்பட்ட முறைகளும், விமர்சனங்களின் மீது அவர் … Read more