சீலே

ச உலகின் மற்ற நாடுகளை விட தென்னமெரிக்க நாடுகளில்தான் எழுத்தாளர்கள் அதிக அளவில் கொண்டாடப்படுகிறார்கள்.  இதில் ஃப்ரான்ஸ் மட்டுமே விதிவிலக்கு என்று சொல்லலாம்.   மேலும், அந்தத் தென்னமெரிக்க நாடுகளிலேயே எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில் முன்னணியில் நிற்கும் நாடு சீலே.   சீலேயின் மகத்தான கவியாகக் கருதப்படுபவர்  Vicente Huidobro (1893 – 1948).  நம்முடைய பாரதி நவீன தமிழுக்கு என்ன செய்தாரோ அதையேதான் சீலேயின் கவிதைக்குச் செய்தார் விஸெந்த்தே.  மிகப் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த விஸெந்த்தேயின் இளம் வயது … Read more

தொடர்பு கொள்ளவும்…

B. Swaminathan, Gokul (Ambalur) ஆகிய இருவரின் போன் நம்பரோ மின்னஞ்சல் முகவரியோ எனக்குத் தெரியாததால் இங்கே எழுதுகிறேன். அவர்கள் தயவுசெய்து என்னைத் தொடர்பு கொள்ளவும். charu.nivedita.india@gmail.com

அரசனாக வாழ்தல்… – பிச்சைக்காரன்

என் அன்பு நண்பர் பிச்சைக்காரன் சற்று நேரம் முன்பு எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் உள்ள விஷயத்தை ரொம்பப் பெருமைக்குரிய ஒன்றாக பலரும் என்னிடம் வியந்து சொல்வதுண்டு. எனக்கோ, ”எல்லோருமே இப்படித்தானே இருக்க வேண்டும்? இதில் சிறப்பாகச் சொல்ல என்ன இருக்கிறது?” என்று தோன்றும். அந்தக் கடிதத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். மேலும், இதெல்லாம் மிகவும் அபூர்வமான குணமாக இல்லாமல் ’எல்லோருமே இப்படித்தானே, இதில் என்னய்யா பெரிய வெங்காயத்தைக் கண்டீர்?’ என்று பிச்சைக்காரனைக் கடிந்துரைக்கும் … Read more

காஷ்மீர் (4)

காஷ்மீர் பற்றிய உங்களது கருத்துக்களிடம் இருந்து நான் முற்றிலும் முரண்படுகிறேன்.காஷ்மீர் வாக்குறுதி கொடுக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பகுதி. இன்று அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் மறுக்கப்பட்டு, அவர்களின் முதுகில் இந்திய அரசாங்கம் குத்தி இருக்கிறது.துருக்கியில் குர்தீஸ் மக்களின் போராட்டத்தையும் அவர்களின் வேதனையையும் எழுதும் உங்களால்,காஷ்மீர் மக்களின் வேதனையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது வினோதமாக இருக்கிறது. முதலில் மோடியை ஆதரித்தீர்கள் பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்தீர்கள். இப்பொழுது காஷ்மீர் பிரச்சனையில் மோடியின் நிலையை … Read more

நேர் கொண்ட பார்வை – வினோபன் தியாகலிங்கம்

மருத்துனின் வாழ்வில் ஒரு கடினமான காலம் என்பது அவந்து இண்டேர்ன்ஷிப் காலம் தான்…சூரியன் உதிக்குமுன்னர் வார்டுக்கு சென்று சூரியன் மறைந்த பிறகு தான் எமது குவார்ட்டர்சுக்கு வரலாம்…கிட்டத்தட்ட சொல்லதானால் ஆசான் Charu Nivedita எழுதிய ராசலீலாவில் வரும் ஸ்டெனோ கண்ணாயிரம் பெருமாளின் வாழ்க்கை..அந்த வாழ்க்கையை வாழ்வதை விட இறந்துவிடலாம் எனத்தோன்றும்…ஒருமாதிரியாக அந்த ஒருவருடத்தை முடித்து RHOஆக புரொமோட் ஆகி NHSL vascular surgery unit க்கு மாற்றலாகி இருந்தேன்.. அந்த யூனிட்டில் நான் மட்டுமே ஒரு சின்னப்பெடியன்..எல்லோரும் வயது வந்தவர்கள்,சிங்களவர்கள்……நான் … Read more