இறைவனுக்கு நன்றி…
கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். நான் பாட்டுக்கு என் குகையில் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை எல்லாம் வந்திருக்காது. என் வாசகர் வட்ட நண்பர்களும் பெரிய மகாத்மாக்களாக இருக்கிறார்கள். அந்தப் போனால் குட்டை என்று எனக்கு அறிவுறுத்தலாம் அல்லவா? அமைதியாக இருக்கிறார்கள். இன்று ஒரு மகாத்மா கேட்டார், ”சாரு, நீங்கள் எடுத்த அந்தப் பேட்டியை வட்டத்தில் போடலாமா?” அடப்பாவி… ரோம் பற்றி எரிகிறது… சாரு, உங்கள் அத்திம்பேரைப் பார்த்தேன், உங்களை நலம் விசாரித்தார் என்கிறார். … Read more