கர்னாடக இசை பற்றிய சர்ச்சை…

பொதுவாக இந்தியாவில் சகிப்புத்தன்மை என்பது அறவே இல்லாமல் போய் விட்டது. இந்து, முஸ்லீம், கிறித்தவர் ஆகிய மூன்று சாராரிடமுமே பொதுவாக சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. நூற்றுக்கு இருபது சதவிகிதம் பேர் இந்த மதவெறியிலிருந்து தள்ளி இருக்கிறார்கள். இந்த சதவிகிதம் கூடலாம். குறையலாம். ஆனால் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் போய் விட்டது. மாற்று மதத்தினரை வெறி கொண்டு அடிக்கின்றனர். ஒரு கிறித்தவத் துறவி, சமீபத்தில் இந்து மதத்திலிருந்து கிறித்தவத்துக்கு மாறிய குடும்பத்தை, ‘இந்து மதத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள்’ என்று சான்றிதழ் கொடுக்கிறார். … Read more