மார்க்கி தெ ஸாத் – தொடர்ச்சி

பின்வரும் கட்டுரை சென்ற மாதம் 21ஆம் தேதி வெளிவந்தது. கட்டுரை எண்: 26. ஆக, இருபத்தாறு கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட தத்துவப் பிரச்சினையை முன்வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. இந்த விவாதத்துக்குக் காரணமாக இருந்தவர் அராத்து. தயிர்வடை சென்ஸிபிலிட்டியில் தொடங்கினோம். ஆனால் புத்தகத்தின் தலைப்பு தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்று இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அது ஒரு மாதிரி பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதம் மாதிரி தொனிக்கிறது. உடலை முன்வைத்து ஒரு தத்துவ விசாரணை என்பது மாதிரியான தலைப்பாக இருந்தால் … Read more