பராரி

1 காந்தியைக் கண்டதில்லைஞானிகளின் முகமறியேன்சூஃபிகளின் சொல்லறியேன்அதிசயங்கள் பற்றிப் படித்ததோடுசரி மனையாள் சொன்னாள்:“ஒரு ஞானியைக் கண்டேன்எல்லோரையும் கட்டியணைத்தார்கட்டியணைத்தவரெல்லாம்மயங்கி விழுந்தார்”என்னையும் கட்டிணைத்தார்மயக்கமில்லைஅவர் அடித்திருந்த Brutநறுமணம் மட்டும் மனதில்தங்கியது ‘நீவிர் அடிக்கடிதொலைக்காட்சியில் தோன்றுவீர்’என்றார் ஆசி வழங்கும் வேளையில்இன்று அவர்பணமோசடியில் கம்பி எண்ணுகிறார்அதிசயங்களில் என் அனுபவம்இத்தோடு முடிந்தது ஆனாலும் எனக்கு அதிசயங்கள் மீதானஆர்வம் குறையவில்லைததாகதர் முதல் ரமணர் வரை 2 சத்திய லோகத்தில்தான் அதிசயங்கள்உண்டு என்றொரு நாள்கனவு கண்டுசத்திய லோகம் புறப்பட்டேன் நம்ப முடியாததொரு பாழ்வெளிசெவிகள் கிழிபடும் மௌனம்பஞ்சத்தில் மாண்டஎலும்புக்கூடுகளின் குவியல்உயிர் பிழைத்திருந்தோர்முனகியதைக் … Read more