ஈரோடு புத்தக விழாவில் அடியேன்…

ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நண்பர்களின் கவனத்துக்கு:  ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில் வாசகர்களுக்குக் கையெழுத்து இட்டுத் தருவேன்.

 

ஈரோடு புத்தகக் கண்காட்சி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. என்னுடைய புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும்.
கிழக்கு பதிப்பகம் – அரங்கு எண் 3 மற்றும் 4
உயிர்மை பதிப்பகம் – அரங்கு எண் 76 மற்றும் 77

நேரம்: காலை 11 முதல் இரவு 9:30 வரை

இடம்: வ.உ.சி பூங்கா மைதானம், பேருந்து நிலையம் அருகில்.