நெஞ்சோரத்தில்…

வெகுநாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு நல்ல பாடலைக் கேட்கிறேன்.  பாடலைப் பாடிய சுப்ரியா ஜோஷி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெங்களூர் பெண் என்று தெரிந்தது.  இனிமையான குரல்.  விஜய் ஆண்டனியின் இசை.