புத்தகக் கண்காட்சி

சென்னை பெரியார் திடலில் இன்று முதல் ஞாயிறு வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. 50% தள்ளுபடியில் புத்தகங்கள் கிடைக்கும். உயிர்மை அரங்கில் சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிடைக்கும்.

 

13001163_1345843468774894_8920311581243396622_n

 

13043432_1345843408774900_2926994993808472298_n