பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 6

‘நான் அப்போது சி.சு. செல்லப்பா அல்ல. 1939-ல் வ.ரா. ஆசிரியர் பொறுப்பு ஏற்றிருந்த வாரப் பத்திரிகையான ‘பாரத தேவி’யில்தான் நான் சி.சு. செல்லப்பா ஆனேன். என் முதல் கதை புரூப் ஸ்டாண்டிங் காலியை எடுத்துக்கொண்டு என் மேஜை முன் வந்து நின்ற வ.ரா. திடுதிப்பென என் ஊரையும் அப்பாவின் பெயரையும் கேட்டார். சொல்லவும், ‘ஏன் ஸார், சி.சு. செல்லப்பா என்று வைத்துக் கொள்ளக் கூடாது? அரைத் தமிழனாக இருக்கிறீர்’ என்று கேட்டு விட்டு சடக்கெனத் திரும்பி தன் அறைக்குப் போய் விட்டார். பக்கத்தில் இருந்த கு.ப.ரா.வைப் பார்த்தேன். புன்னகையுடன், ‘அவர் இப்படித்தான் ‘படக்’ எனச் சொல்லுவார்’ என்றார்.’ அன்றைய தினமே ஸி.எஸ். செல்லப்பா சி.சு.செல்லப்பாவாக மாறினார்.

மேலும் படிக்க: bit.ly/1NqvzPk