துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

யாவரும் பதிப்பகம் வெளியீடாக பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ சிறுகதைத் தொகுப்பு பற்றி வரும் ஞாயிறு காலை 10:30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில், சாரு பேசுகிறார். நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

– ஸ்ரீராம்