இந்திய எழுத்தாளனும் உலகமயமாக்கலும்! – தி இந்து கட்டுரை

Charu with Zorro

புகைப்படம்: பிரபு காளிதாஸ்

ஐரோப்பியர்கள் 1945-இல் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள். தேசியம் பட்டினி போடும்; செல்வத்தையெல்லாம் ராணுவத்துக்குச் செலவிட்டுவிட்டு நாம் உருளைக் கிழங்கைத் தின்று வாழ வேண்டுமா என யோசித்தார்கள். விளைவு, ஐரோப்பிய ஒன்றியமாக இணைந்தார்கள். விசா போன்ற அனுமதிச் சீட்டுகள் இல்லாமலேயே ஐரோப்பா முழுவதையும் ஒருவர் சுற்றி வர முடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஒரே பணம். ஆனால், இங்கே ஒரே நாடாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாம் ஒன்றை ஒன்று விரோதம் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாவுக்குக்கூட லாகூருக்குப் போக மனம் தயங்குகிறது. எல்லா அரசுமே தேசத்தின் செல்வத்தையெல்லாம் ராணுவத்துக்குச் செலவழித்துவிட்டு மருத்துவம், கல்வி ஆகிய துறைகளைச் சுத்தமாகக் கை கழுவிவிட்டன. அதனால், எத்தனை விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டாலும் எத்தனை துரிதமாக உலகமயமாதலில் இந்தியா ஐக்கியமானாலும் இந்திய விவசாயி தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க முடியவில்லை.

மேலும் படிக்க: http://bit.ly/29F0LLB