அரியலூர் புத்தகக் கண்காட்சி

அரியலூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 24 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு அரங்கில் (அரங்கு எண் – 94, 95) கிடைக்கும்.

நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம், பேருந்து நிலையம் அருகில், அரியலூர்.

– ஸ்ரீராம்