நாடோடியின் நாட்குறிப்புகள் – 28

ஹிட்லரின் ஃபாசிசம் யூதர்களை வதை முகாம்களுக்கு அனுப்பிக் கொன்றது. இப்போது போரின் முறை மாறியிருக்கிறது அல்லவா? எனவே, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்குவதுதான் இப்போதைய போர்முறை. மோடியின் பண உபயோகத்தைக் குறைத்த திட்டத்தினால் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான். பணக்காரர்கள் அதனால் ஒருசிறிதும் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுப்பதற்காக கோடிக்கணக்கான பணம் சென்னையிலிருந்து தில்லிக்குப் போயிருக்காது. அதேபோல், இப்பொதைய பசுவதைத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்படுவதும் தலித் மக்களும் முஸ்லீம்களும்தான்.

மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/05/29/1495996204