Two Old Men

Dear Charu,

இப்பதான் “எலிம் எலிஷா” கதை படித்தேன். உடனே உங்ககிட்ட பேசனும்னு தோனுச்சி இவ்ளோ நாள் நான் குழப்பமாக நினைத்திருந்த பல விஷயங்கள் தெளிவடைந்தது. உங்களுக்கு ஆயிரம் நன்றிகள். இந்த நொடி நீங்க எங்க இருந்தாலும் என் சார்பாக யாரோ ஒருவர் உங்களுக்கு முத்தமிட ட்டும்.

பிரியமுடன் மூர்த்தி.