தேரி காண்ட் மே தண்டா தேதூங்கா…

இதோ பாருங்க… நேரடியா விஷயத்தைச் சொல்லிடுங்க. இனிமே இந்திதான் எல்லோரும் படிக்கோணும். எழுதோணும். தாய் மொலி நாய் மொலி. மதறாஸீங்கள்ளாம் காய்கறிக்காரங்க கிட்டேயும் குப்பை அள்றவண்ட்டயும் தமில்லெ பேசுறாப்ல எல்லா நாய்ங்களும் தாய் மொலிய காய்கறிக்காரண்ட்டயும் குப்பை அள்றவண்ட்டயும் பேசி மொலிய வளருங்க. மத்தபடி ஒலக அரங்குல இந்தி பேசுனாதான் மரியாதை. இனிமே எல்லாரும் இந்தீலதான் பெற்றோர்ட்ட பேசணும். இந்தீலதான் பரீக்ஷைலாம் எழுதணும். மோடிஜீயைப் பாருங்க. அவரோட தாய்முலி குஜராத்தி. அவரு இந்திய எப்பூடிப் பேசுறாரு. வாஜ்பாயி மாதிரி பேசுறாரு இல்லியா. மோடி மாதிரி யாரு வருவா. சுயநலம் இல்லாத தலிவரு. குடும்பத்துக்காக சொத்தே சேர்க்காதவரு. அவரு அண்ணன் தம்பி வந்து ஏதோ ரெக்வெஸ்ட் பண்ணினாங்க. ஓடிப் போய்டுங்கன்னு சொல்லி விரட்டிப்பிட்டாரு. அவரு தலிவரா. இல்லே இந்த இத்தாலிக்கார பொம்பள தலிவரா.

முஸ்லீம் பாய்ங்களுக்கும் சொல்லிர்றேன். இனி வருங்காலத்துல நீங்கள்ளாம் சர்ட்டிபிகேட்ல இந்தூன்னுதான் போடணும். ஏன்னா நீங்கள்ளாம் மின்னாடி இந்துவாத்தான் இருந்தீங்க. அதான். இதுக்கும் ஒரு சட்டம் கொண்டு வரப் போறேன். எல்லா இந்துக்களும் இதுக்கு ஆதரவு குடுப்பாங்கன்னு எனக்குத் தெரியும். அது மட்டுமில்லே. இனிமே அம்பது வர்ஷத்துக்கு நாங்கதான் ஆட்சீல இர்ப்போம். இந்துக்கள்ளாம் ஆதரவு குடுப்பாங்க. முஸ்லீம் பாய்ங்கோ இங்கே இர்ந்தா இர்ங்கோ. இல்லேன்னா பாகிஸ்தானுக்கு ஓடுங்கோ…

இப்போதைக்கு எல்லாரும் இந்தி படிங்க. படிக்கிறவங்க கவர்மெண்ட்டுக்கு ஃபீஸ் கட்டணும். ஆமா. இந்தி படிக்க ஃபீஸ் கட்டணும். அதை வச்சுத்தான் மோடிஜி எல்லா நாட்டுக்கும் போய் நம் நாட்டோட பெருமையைப் பரப்பப் போறாரு. டீக் ஹே? ரஜினி ஜி. தமிள்நாட்டுல எல்லாத்துக்கும் நீங்களும் லதாஜீயும் இந்தி கத்துக் குடுக்கணும். கமல் ஜீயும் நம்ம ஆளுதான். அவரை மட்டும் இந்தி ஒலிகன்னு சொல்லி சவுண்ட் குடுக்க சொல்லி போன் பண்ணியிருக்கேன். நம்ம நாடு டெமாக்ரஸி இல்லியா. எதுர்ப்பும் இருக்கோணும் இல்ல. அதுனால உங்க தோஸ்த் எதிர்ப்பு காட்டினா ஜெர்க் ஆகாதீங்க. நீங்க ரெண்டு பேரும்தான் நமக்கு ரெட்டைக் குழல் துப்பாக்கி. தமிள்நாட்டைப் பொறுத்தவரைக்கும்.

இதெல்லாம் செய்யாம யாராவ்து பெட்ரோலை எடுக்குறேன் தீக்குளிக்கிறேன்னு சொல்றே.. மாதர்சோத். வுட மாட்டேன். தீக்குளிக்கவே வுட மாட்டேன். ரண்டி கே போஸ்டே… தேரி காண்ட் மே தண்டா தேதூங்கா…