புத்தக விழா – 2

வரும் 18-ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு சென்னை புத்தக விழாவில் உள்ள Writers Corner என்ற அரங்கில் என்னுடைய படைப்புகள் பற்றி அறிமுகம் செய்து உரை ஆற்றுகிறார் காயத்ரி. நானும் பேசுகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.