பிறந்த நாள் அன்று வந்த ஒரு கடிதம்…
தமிழில் எழுத்தாளனாக இருப்பது, இந்தியாவில் பெண்ணாகப் பிறப்பதைப் போல. எவன் எப்போது கையைப் பிடித்து இழுப்பான், பலாத்காரம் பண்ணுவான் என்று தெரியாது. எழுத்தாளனுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை. வேறு விதமான ஒரு பிரச்சினை இது. தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும்தான். வேறு மொழி எழுத்தாளர்களுக்கு நான் சொல்வதே புரியாது. நீங்கள் ஒரு மருத்துவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு விமானியும் வந்து நான் மருத்துவர் என்று சொல்ல மாட்டார். மருத்துவர் என்றால் மருத்துவர்தான். அதிலேயே சித்த மருத்துவர், ஆயுர்வேத … Read more