Digimodernism – First Footprint (3)
III இந்த நாவலைப் படித்த போது பல சந்தர்ப்பங்களில் எனக்கு ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதை ஞாபகத்துக்கு வந்தது. முழுக்கவும் போர்னோ மொழியில் 1928-இல் எழுதப்பட்ட நாவல் அது. அந்த அளவுக்குத் தமிழில் போர்னோ மொழியில் எழுதுவதற்கு சுதந்திரம் இல்லை. ஆனால் சம்பவங்களிலும், அதை விட முக்கியமாக discourse இலும் இந்த நாவல் கண்ணின் கதை நாவலின் தளத்திலும் நின்று விளையாடி விட்டு, அதையும் தாண்டிச் செல்கிறது. கண்ணின் கதையில் வரும் ஆணுக்கும், அவன் தோழி … Read more