ஒரு நேர்காணல்

தினகரன் தீபாவளி மலர், 2016 பேட்டி எடுத்தவர்: நா. கதிர்வேலன் “சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள். ஆனால், இந்த ஜித்தன் போக்கை எவராலும் கணிக்க முடியாது. காலை வேளையில் சாரு நிவேதிதாவிடம் தொடர்பு கொண்டால், ‘எப்போது வேண்டுமானாலும் பேசலாம்,’ என சுலபமாக நேரம் ஒதுக்குகிறார். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. சில முன்மாதிரிகளை உண்டாக்கி முதல் அடி எடுத்து வைத்தவர். தயங்காமல் கருத்து வைக்கும் கலகப் போராளி. உலக இலக்கியங்களை அறிமுகப் படுத்தியவர். இப்படி … Read more

தேகம் – நூல் விவாத நிகழ்வு – இன்று மாலை

  அன்பிற்கினிய நண்பர்களுக்கு, வடசென்னை, திருவொற்றியூர் பகுதியில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக நண்பர்களின் முன்முயற்சியில், ‘மாற்றுக்களம்’ என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் முதல் நிகழ்வாக சமஸின் ‘கடல்’, மற்றும் சாரு நிவேதிதாவின் ‘தேகம்’ நாவலை முன்வைத்து ச. வெங்கடேஷ் மற்றும் சாரு சக்தி முறையே பேசுகிறார்கள். புத்தக வாசிப்பையும், உரையாடலையும் தொடங்குவோம். புத்தக வாசிப்பை இயக்கமாக மாற்றுவோம். புத்தக வாசிப்பே ஒரு மனிதனை, முழுமையான மனிதனாக மாற்றுகிறது. வாய்ப்புள்ள தோழர்களை கலந்துக் கொள்ளும்படி அழைக்கின்றோம். நாள்: … Read more

பிரபு காளிதாஸின் நாவல்

கடுமையான வேலை நெருக்கடிக்கு இடையில் இருந்தேன். பிரபு காளிதாஸ் தான் எழுதியிருந்த நாவலின் மென்பிரதியை அனுப்பியிருந்தார். முழுசாக பிறகு படிப்போம்; இப்போதைக்கு முதல் இரண்டு பக்கங்களைப் படிப்போம் என்று ஆரம்பித்தேன். பாதியில் நிறுத்தவே முடியவில்லை. தமிழில் இப்படி ஒரு நாவலை இதுவரை படித்ததில்லை. இந்த அளவு எழுதுவார் என்று நான் ஒரு சதவிகிதம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், சிறுகதை எழுதுவது சுலபம். நாவல் அப்படி அல்ல. சிறிய நாவல்தான். 25,000 வார்த்தைகள். ஆனால் இந்திய வாழ்க்கையை மற்ற … Read more