நிறப்பிரிகை, படிகள், இலக்கிய வெளிவட்டம் போன்ற பத்திரிகைகளின் காலம்

இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு பாடத்திட்டம் கொடுக்கலாமா என்று நினைக்கிறேன்.  தமிழில் படிக்க வேண்டியவற்றை பழுப்பு நிறப் பக்கங்களிலெ Mario Vargas Llosa-வின் எல்லா நாவல்களும்.  முடியாவிட்டால் ஐந்து  நாவல்கள். The Time of the Hero The War of the End of the World The Green House The Feast of the Goat Nikos Kazantzakis-இன் Zorba the Greek Report to Greco Roberto Bolano-  Last Evenings On … Read more

மாற்று சினிமாவின் முகவரி

மாற்று சினிமாவிற்கான சந்தை வாய்ப்பு… Pure cinema –  தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு… நண்பர்களே pure cinema என்கிற பெயரில் தமிழ் ஸ்டுடியோ புதிய புத்தகக் கடை ஒன்றை தொடங்கவுள்ளது. எதிவரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் சென்னை வடபழனியில் உள்ள தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் இந்த புத்தகக் கடை செயல்பட உள்ளது. முழுக்க முழுக்க சினிமா தொடர்பான புத்தகங்கள், டி.வி.டி. (ஆவணப்படங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள்) என சினிமாவிற்கான உங்கள் தேடல் முழுவதும் நிறைவடையும் இடமாக … Read more

கன்னி மேரி கடைசியாய் வாழ்ந்த இடம்…

2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குடிலில்தான் மேரி மாதா தனது இறுதிக் காலத்தைக் கழித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது நம் மனக்கண்முன் தோன்றும் காட்சிகளும் வசனங்களும் அதி அற்புதமானவை. அந்தக் குடிலின் எதிரே நான் பல மணி நேரம் அமர்ந்திருந்தேன். யூதர்களுடைய பஸ்கா பண்டிகை சமீபத்திருந்த வேளையில் யேசு ஜெருசலேம் செல்கிறார்.  தேவாலயத்தில் ஆடுகளையும் மாடுகளையும் புறாக்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  அப்போது கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டுபண்ணி அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்தி … Read more

அம்ஷன் குமாருக்கு விருது : தமிழ் ஸ்டுடியோ அருண்

கீழே உள்ள குறிப்பு தமிழ் ஸ்டுடியோ அருண் முகநூலில் எழுதியிருப்பது:   தேசிய விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த கலைஞர்கள்… வெகுஜனத் திரைப்படங்கள் இல்லாத பிரிவில் இந்த முறை மூன்று தமிழர்கள் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். வெகுஜனத் திரைப்படப் பிரிவில் விருது பெற்றவர்களை முன்வைத்து ஒட்டுமொத்த தமிழ் ஊடகங்களும் முகநூல் நண்பர்களும், பெரும் பதிவுகள் எழுதி குவித்தனர். எங்காவது ஒரு செய்தியாவது இவர்கள் குறித்து வெளியானதா என்றால் இல்லவே இல்லை, பலருக்கும் மூன்று தமிழர்கள் விருது வாங்கியிருக்கிறார்கள் … Read more

எழுச்சி : ஷோபா சக்தியின் சிறுகதை: ஓர் பின்நவீனத்துவ விளக்கம்

சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை ஆகிய நாவல்களைப் பற்றிப் பேசும் போதும், கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுதியைப் பற்றிப் பேசும் போதும் புனைவெழுத்தும் பின்நவீனத்துவமும் பற்றி சில விஷயங்களைக் குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் ஏன் மோசமான கதை என்பதையும் விளக்கினேன்.  நூறு நாற்காலிகளில் தெரிவது வெறும் கண்ணீர்.  துலாபாரம் சினிமா கண்ணீர்.  தமிழ் சினிமாவின் க்ளிசரின் கண்ணீர்.  கண்ணீர்க் கதைகளைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை.  ஆனால் அதை … Read more

63 வயதில் சால்ஸா கற்றுக் கொள்வது எப்படி? – அராத்து

நான் போகும் சால்ஸா வகுப்பில் நான் தான் அதிக வயது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஒரு 70 வயதுத் தாத்தாவும் இருக்கிறபடியால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது.  இது பற்றி அராத்து எழுதியதைப் படித்து ரொம்பவே ரசித்தேன்.  என்னைத் தாக்குவது போல் இருக்கிறது என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.  பொதுவான நிலைமையைச் சொல்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நம் வாசகர் வட்டத்தில் சாருவைக் கிண்டலடிக்கக் கூடாது என்று எந்தச் சட்டவிதியும் இல்லை. அவருடைய கணினியில் ‘க்’ என்ற … Read more