முகநூலில் செல்வகுமார்…
செறிவான கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்கள்கூட தங்கள் மூளையை எங்காவது அடமானம் வைக்க முடியும் என்றால், காலாகாலத்துக்கும் அவர்கள் இலக்கியத்தில் சேர்த்தவை அனைத்தும் குப்பை என்று ஆகிவிடாதா? உயிர் பிரிந்தால், அடுத்த நிமிடத்திலிருந்து உடல் அழுகத் தொடங்கிவிடுவது போல, சார்பற்ற நிலை அழிந்தால் மனம் இப்படி அழுகத் தொடங்கிவிடுவது இயல்புதான். அள்ளி புதைத்துவிட்டு போக முடியுமே தவிர அதன்பின் அந்த மனம் உருவாக்கும் எழுத்தை ஏறெடுத்தும் பார்க்கமுடியுமா? எழுத்து முதலில் எழுதியவன் மனதை செம்மைபடுத்த வேண்டும். அப்போதுதான் … Read more